சொல்வதெல்லாம் உண்மை

ஊர அடிச்சு


உலையில போட்டு

ஊரார எல்லாம்

சிதையில போடுது

ஜனநாயகம்….

—–

கள்ளு குடுத்தவன்

கர்ணன்…

கரெண்ட்டு குடுத்தவன்

கடவுள்….

கண்ணுறங்காம போராட்றவன்

கலகக்காரன்…

—–

ஆள்றவனுக்கு

நிலக்கரிங்கறான்

அடுப்பெரிக்கிறவனுக்கு�

மூஞ்சில கரிங்கறான்

—–

இருக்குறவர வாரி சுருட்டுறது

இல்லாத எடத்துலகூட திருடுறது

இப்டியே போனா 2020 ல

வல்லரசு இல்ல

வசூலரசு இந்தியா…..

—-

Comments

Unknown said…
உமா !!!!
இந்தியாவின் நிலைமை மாறுமா ?? என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு !!
விடுவார்களா பெரிய மனிதர்கள் !!