மூன்று குணங்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் உண்டு.
முதல்: தன்னுடய குணம் என்று அவன் நினைக்கும் குணம்
இரண்டு: இதுதான் இவனுடய குணம் என்று அடுத்தவர் நினைக்கும் குணம்
மூன்று: அவனுடய உன்மையான குணம்
யாருக்கு இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கிறதோ அவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதெல்லாம் சொல்ற அளவுக்கு பெரிய ஆளில்லை எதோ எங்கேயோ படிச்சது, பிடிச்சது, வாழ்க்கையும் வளைதளங்களும் உணர்த்தியது.
முதல்: தன்னுடய குணம் என்று அவன் நினைக்கும் குணம்
இரண்டு: இதுதான் இவனுடய குணம் என்று அடுத்தவர் நினைக்கும் குணம்
மூன்று: அவனுடய உன்மையான குணம்
யாருக்கு இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கிறதோ அவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதெல்லாம் சொல்ற அளவுக்கு பெரிய ஆளில்லை எதோ எங்கேயோ படிச்சது, பிடிச்சது, வாழ்க்கையும் வளைதளங்களும் உணர்த்தியது.
Comments